ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்..தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு!

Loading

பண்ணை சார் வாழ்வாதார தொகுப்பு உறுப்பினர்கள் ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.

Read more

குடிநீர் வினியோகம் குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

Loading

குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி

Read more

தர்மபுரி வழக்கறிஞர் கள் சங்கத் தேர்தலில் வெற்றி..தலைவர் அழகராஜாவுக்கு வாழ்த்து!

Loading

தர்மபுரி வழக்கறிஞர் கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் அழகராஜா செயலாளர் சீரியம்பட்டி கே.சரவணன் ஆகியவர்களுக்கு வழக்கறிஞர் முரளி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

Read more

1.237 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவி..தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் என்.என் மஹாலில் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் பங்கேற்று 1.237 பயனாளிகளுக்கு ரூபாய்

Read more

75 வது ஆண்டு நிறைவு.. தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Loading

மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது. தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின்

Read more

யானையை கொன்ற வழக்கில் தப்பிய வாலிபர் காட்டில் பிணமாக மீட்பு!

Loading

யானையை கொன்ற வழக்கில் தப்பிய செந்தில் அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்

Read more

அதியமான் கோட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி

Loading

நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தர்மபுரி மாவட்டம்

Read more

நாயை கவ்விச் சென்ற சிறுத்தை…பொதுமக்கள் அதிர்ச்சி!

Loading

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர்

Read more

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம் டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்களிடம் காவல் துனை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில்

Read more

மூழ்கிய தரைப்பாலத்தால் சேற்றுப் புண்ணால் மாணவர்கள் அவதி .

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தையொட்டி புதிய ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரெட்டியூர் -சமத்துவபுரம் இனைக்கும் பகுதியில் தரைப்பாலம் அமைக்கபட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையில்

Read more