பக்ரீத் பெருநாள் மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து

Loading

பக்ரீத் பெருநாள்டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர்

Read more

டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா

Loading

டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா   அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ்

Read more

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆ.ஹென்றி அவர்கள், வாழ்த்து

Loading

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

Read more

உலக உழைப்பாளர் தினம் மக்கள் நலப் பேரவை வாழ்த்து

Loading

மே1 உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

Read more

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை

Loading

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது  PIB

Read more

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வு

Loading

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வினை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் தமிழகத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் 22.04.2025  முதல் கட்டுமான பொருட்களான தயாரிப்பு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் மீதான கடும் விலை உயர்வினை அறிவித்துள்ளார்கள். தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினை  சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து முறையான விலையினை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் மிகச் சிறப்பான முறையில் முதல்வரின் (தங்களின்) சீரிய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. மனிதனின் அடிப்படை வாழ்வியலில் உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அத்தியாவசியமாகவும், இன்றியமையாததாகவும் உள்ளது என்பது தங்களுக்கு நன்கு தெரியும். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை மனிதனை மெல்ல கொள்ளும் விஷத்தை போன்று, கண்ணை கட்டும் அளவிற்கும் – விண்ணை முட்டும் அளவிற்கும் செயற்கையான முறையில் உச்சபட்சமாக உயர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து பெயிரா கூட்டமைப்பின் சார்பாக FAIRA கடித எண்: 078 தேதி: 25.03.2025 அன்று தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது மைய அரசு மற்றும் மாநில அரசுகள் கட்டுமான சார்ந்த பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு, குவாரி உரிமையாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் விலை ஏற்றத்தினால் ஏற்படும் போக்குவரத்திற்கான செலவு போன்றவைகள் என குறிப்பிட்டு இருந்தோம். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணியாக இருப்பது கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் அனுமதி பெற்று 3,000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள், 4,800 கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகள், கிரஷர்கள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் முன்னறிவிப்பின்றி தான்தோன்றித்தனமாக திடீர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து, அதன் மூலம் செயற்கையான கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டனை உருவாக்கி அரசிற்கும் பொது மக்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கி, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலையினை உயர்த்திக்  கொள்ளும் தந்திரத்தினை கடைபிடித்து கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் தங்களின் காரியத்தை சாதித்து வருகிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறு கனிம நிலவரி உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16.04.2025 ஆம் தேதி முதல் முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு,

Read more

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவிற்கு பெயிரா இரங்கல்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு தனது

Read more

இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்

Loading

இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்  PIB Chennai இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ்  (உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநாடு அமையும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற தூர்தர்ஷன் சென்னை (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் படைப்பாற்றல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.  

Read more

பண்ருட்டியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

Loading

பண்ருட்டியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா! கடலூர் மாவட்டம் அனைத்து இந்திய

Read more