500 ரோபோட்டிக் முட்டிக்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து பிரசாந்த் ஹாஸ்பிடல் சாதனை!

Loading

வேலிஸ் ரோபோ மூலம் 500 ரோ போட்டிக் முட்டிக்கால் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து பிரசாந்த் ஹாஸ்பிடல் சாதனை படைத்துள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி

Read more

இனி இ-சேவை தளத்தில் மட்டுமே சுகாதாரச் சான்றிதழ்களை பெற முடியும்!

Loading

இனிவரும் காலங்களில் நேரிடையாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற இயலும். நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை

Read more

105 முறை ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்..உலக ரத்ததான தன்னார்வலர்கள் தின வாழ்த்து.!

Loading

தானத்தில் சிறந்த தானமான ரத்த தானத்தை வழங்குவோம்! பல உயிர்களை காப்போம்!! நம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை நிலை நாட்டுவோம் என 105 முறை ரத்த

Read more

பூஞ்சை தொற்றுகளுக்கு காப்புரிமை பெற்ற இயற்கை சிகிச்சை..இந்தியாவில் அறிமுகம்!

Loading

நாள்பட்ட பூஞ்சை தொற்றுகளுக்கு காப்புரிமை பெற்ற இயற்கை சிகிச்சையை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா பூஞ்சை தொற்றானது அதிகமாக பருவும் பருவ காலத்துக்குள் களின் உச்சக்கட்ட பருவத்தில்

Read more

கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது..24 மணி நேரத்தில் 3 பேர் பலி!

Loading

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு

Read more

கூலி தொழிலாளி உடலை மாற்றி பீகாருக்கு அனுப்பிய விவகாரம்..அரசு மருத்துவர் இடமாற்றம்!

Loading

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திருத்தணி விவசாயக் கூலி தொழிலாளி பிரேதத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை

Read more

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்!

Loading

ஆண்டிப்பட்டி அருகே மூளைச் சாவு அடைந்த பெண்ணின் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புக்கள் மதுரை, திருச்சி நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி

Read more

காலரா பரவலால் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு..யுனிசெப் எச்சரிக்கை!

Loading

சூடான் தலைநகரான கார்ட்டூனில் மட்டும் கடந்த 2 நாள்களில் காலரா பரவல் நோயால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் பரவிய புதிய காலரா தொற்று

Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்..தமிழக அரசு அறிவுறுத்தல்!

Loading

கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும்

Read more

திருப்பாச்சூரில் இலவச கண் பரிசோதனை முகாம்.. 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!

Loading

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் செங்கல் தயார் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும்

Read more