பன்றி காய்ச்சல்..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை!

Loading

உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகவளாகத்தில் தீபாவளி

Read more

கோவையில் புதிய எல்.ஜி. தீபம் மருத்துவமனை… மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார்!

Loading

கோவையில் புதிய எல்.ஜி. தீபம் மருத்துவமனையை மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார்! கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் அல்வேர்னியா மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக

Read more

மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகள்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்!

Loading

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில்

Read more

இளம்பிள்ளை சந்தப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் !!!

Loading

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 துறைகள் 46 சேவைகளுக்கான மனுக்களை பொதுமக்களிடமிருந்து

Read more

புற்றுநோய் சிகிச்சைக்கான ஜெம் ப்ரெஸ்ட சென்டர் .. பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி வைத்தார்!

Loading

ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ப்ரத்யேக ஜெம் ப்ரெஸ்ட சென்டர் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரபல பிண்ணனி பாடகி

Read more

‘கோல்ட்ரிப்’ மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Loading

15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புக்கு காரணமான ‘கோல்ட்ரிப்’ மருந்தில் மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தும் ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக

Read more

100 சதவிகிதம் வரி…உடனடியாக மத்திய அரசு அதை செய்யவேண்டும்..வைகோ வலியுறுத்தல்!

Loading

அமெரிக்காவின் “பொருளாதாரப் போர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்

Read more

கருத்தடை செய்ய மறுப்பு.. குழந்தையை தவிக்க விட்டு சென்ற இரக்கமற்ற தாய்!

Loading

6-வது குழந்தை பெற்ற நிலையில் கருத்தடை செய்ய மறுத்து பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்னால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு எற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்

Read more

தனியார் பள்ளி நடத்திய இலவச மருத்துவ முகாம்.. ஆர்வத்துடன் கலந்துகொண்ட பொதுமக்கள்!

Loading

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி 20-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி

Read more

பல ஆண்டு கோரிக்கை.. அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதல் இடங்கள்..!

Loading

மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2025–26 கல்வியாண்டிலிருந்து இவை கலந்தாய்வு முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. மதுரை ராஜாஜி அரசு

Read more