குழந்தை பாக்கியம் இல்லாத ஏக்கம்.. பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாறசாலை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை கொற்றாமம் பகுதியைச்

Read more

9-வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை..காரணம் என்ன தெரியுமா?

Loading

திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால் ஆசிரியை ஒருவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தைவெளி, திருவேங்கடம்

Read more

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு..மத்திய அரசு அதிரடி!

Loading

வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை

Read more

ஆன்லைன் டிரேடிங் மோசடி..ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்த பிரபல தொழிலதிபர்!

Loading

ஆன்லைன் டிரேடிங்கில் மூலம் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். புதுச்சேரி,ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில் நடத்திவரும் தொழிலதிபர்

Read more

வேலூர் அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகை கொள்ளை..சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை!

Loading

வேலூர் மாவட்டம் சிறு காஞ்சி அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து

Read more

நடிகை வழக்கில் திடீர் திருப்பம்…வெளியான பரபரப்பு தகவல்!

Loading

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிக்கியுள்ள பிரபல நடிகை ரன்யா ராவ், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயிலிருந்து

Read more

கந்துவட்டி கேட்டு மிரட்டல்..4 வாலிபர்களை கொத்தாக தூக்கிய காவல்துறை!

Loading

உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தி,கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்

Read more

“கிரைம் கண்ட்ரோல் சமிதி ” மாநில தலைவராக அக்பர் அலி நியமனம்.!

Loading

ஈரோடு , க்ரைம் கண்ட்ரோல் ஸமிதி மாநில தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த அக்பர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனித உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, வாழ்க்கையை கவனமாக வாழ

Read more

ராணுவ வளாகம் மீது தாக்குதல்; பாகிஸ்தானில் 9 பேர் பலி!

Loading

பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் அடிக்கடிபயங்கரவாததாக்குதல்நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் பாகிஸ்தானின் வடமேற்கில்

Read more

வரதட்சணை மரணங்கள் கவலையளிக்குறது..உச்சநீதிமன்றம் வேதனை!

Loading

நாட்டில் வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய

Read more