ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வு

Loading

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வினை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் தமிழகத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் 22.04.2025  முதல் கட்டுமான பொருட்களான தயாரிப்பு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் மீதான கடும் விலை உயர்வினை அறிவித்துள்ளார்கள். தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினை  சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து முறையான விலையினை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் மிகச் சிறப்பான முறையில் முதல்வரின் (தங்களின்) சீரிய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. மனிதனின் அடிப்படை வாழ்வியலில் உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அத்தியாவசியமாகவும், இன்றியமையாததாகவும் உள்ளது என்பது தங்களுக்கு நன்கு தெரியும். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை மனிதனை மெல்ல கொள்ளும் விஷத்தை போன்று, கண்ணை கட்டும் அளவிற்கும் – விண்ணை முட்டும் அளவிற்கும் செயற்கையான முறையில் உச்சபட்சமாக உயர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து பெயிரா கூட்டமைப்பின் சார்பாக FAIRA கடித எண்: 078 தேதி: 25.03.2025 அன்று தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது மைய அரசு மற்றும் மாநில அரசுகள் கட்டுமான சார்ந்த பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு, குவாரி உரிமையாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் விலை ஏற்றத்தினால் ஏற்படும் போக்குவரத்திற்கான செலவு போன்றவைகள் என குறிப்பிட்டு இருந்தோம். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணியாக இருப்பது கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் அனுமதி பெற்று 3,000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள், 4,800 கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகள், கிரஷர்கள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் முன்னறிவிப்பின்றி தான்தோன்றித்தனமாக திடீர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து, அதன் மூலம் செயற்கையான கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டனை உருவாக்கி அரசிற்கும் பொது மக்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கி, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலையினை உயர்த்திக்  கொள்ளும் தந்திரத்தினை கடைபிடித்து கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் தங்களின் காரியத்தை சாதித்து வருகிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறு கனிம நிலவரி உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16.04.2025 ஆம் தேதி முதல் முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு,

Read more

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவிற்கு பெயிரா இரங்கல்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு தனது

Read more

அறிவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் பெயிரா வாழ்த்து

Loading

ஏப்ரல் 14 தமிழர்களின் புத்தாண்டு, இதே நாள்தான் தாழ்த்தப்பட்ட  – ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட – விளிம்புநிலை மக்களின் வாழ்வில் இருளை விலக்கி ஒளியினை ஏற்றியும் மற்றும்

Read more

தமிழ் புத்தாண்டு பெயிரா வாழ்த்து

Loading

  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தனது இனிய தமிழ் புத்தாண்டு

Read more

இஸ்லாமிய பெருமக்களுக்கு பெயிரா புனித ரமலான் வாழ்த்து.

Loading

இஸ்லாமிய பெருமக்களுக்கு பெயிரா புனித ரமலான் வாழ்த்து.   இஸ்லாம் மார்க்கத்தினை கடைபிடித்து உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் பெருநாளாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து,

Read more

கட்டிட அனுமதி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியாது?

Loading

கட்டுமான பொறியாளர்கள் பதிவு சம்பந்தமாக பெயிரா கடிதம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், கட்டிட வடிவமைப்பாளர்

Read more

வீட்டுவசதித் துறை அமைச்சருக்கு பெயிரா நினைவூட்டல்கடிதம்

Loading

தமிழகத்தில் புதியதாக அனுமதி பெறப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளில் (TNCDBR-2019) அணுகு சாலை சம்பந்தமான இனங்களில், மனை வரன்முறை சட்டத்தில்

Read more

பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத் தீர்வை விலக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம்

Loading

தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்திற்கு பெயிரா நன்றி தெரிவித்துக் கடிதம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாநாடு கடந்த 05.01.2025 அன்று திருவண்ணாமலையில்

Read more

தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ஃபெயிராகடிதம்

Loading

  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழகத்தில் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி பெறும் இனங்களில்

Read more

பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் கடிதம்.

Loading

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் ஆவணங்களை பதிவுக்கு தாக்கல்

Read more