ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்!

Loading

தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்கள் மேலும் இச் சேவை மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

0Shares