குடிநீர் வினியோகம் குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!
குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு மாவட்ட அளவில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ் ஊராட்சிகள் உதவி இயக்குனர் நிர்மல் குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.