தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பேற்பு!

Loading

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதி அரசர்களாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீக்ஹிதா.சுஷ்மிதா.கவிநிலா ஆகியவர்களை மரியாதை நிமித்தமாக வழக்கறிஞர் முரளி அவர்கள் சந்தித்து வாழ்த்தினர்.

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதி அரசர் சிவஞானம். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதி அரசர் சுந்தரராஜன் பணி மாறுதல். முதன்மை சார்பு நீதிபதியாக பணிபுரிந்து மாறுதலாகி செல்லும் நீதியரசர் பாலகிருஷ்ணன். புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதி அரசர்களாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீக்ஹிதா.சுஷ்மிதா.கவிநிலா ஆகியவர்களை மரியாதை நிமித்தமாக வழக்கறிஞர் முரளி அவர்கள் சந்தித்து வாழ்த்திய போது எடுத்த படம்.

0Shares