சுதந்திர போராட்ட வீரர் சர்தார் ஆதிகேசவநாயக்கர்பிறந்தநாள் விழா”வில் முன்னாள்காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி வலியுறுத்தல் சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்திற்குஇலவசமாக நிலம் வழங்கியசுதந்திர போராட்ட வீரர் சர்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் தள பதிவுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதில்* ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கதாகும்.
நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் வழங்கினார் ஈரோடு ,நஞ்சனாபுரம், கொங்கு கலை மற்றும்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு, பதிவு பணியை மேற்கொள்ளும் பொதுமக்களின் நலன்
ரேரா பதிவு கட்டண உயர்வுக்கு ஹென்றி கண்டனம்!. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படும் மனைப் பிரிவு மற்றும் கட்டுமான திட்டங்களின் பதிவு கட்டண
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக பதிவுத்துறை அமைச்சருக்கு நன்றி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,.
ஆடிப்பெருக்கு தினத்தை வேலை நாளாக அறிவிக்க கோரியும், முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கையை உயர்த்த கோரியும் மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் எதிர்வரும் 2024, ஆகஸ்ட் 03 சனிக்கிழமை) ஆடிப் பெருக்கு, தினத்தன்று எந்த ஒரு சுப காரியத்தையோ, தொழிலையோ, வழிபாட்டினையோ துவங்கினால் அதன் பலன் பல மடங்காக பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தமிழகத்தில் வசிக்கும் பெருமக்களின் நம்பிக்கை. இது பெருக்கத்திற்குரிய நாள் என்பதால் சுப காரியங்கள் பலவும் இந்த நாளில் துவங்கப்படுகிறது. ஆகவே தமிழக மக்களின் பெரும் நம்பிக்கை தினமான பெருக்கத்திற்குரிய ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, ஆடி 18 சுபதினத்தில் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில், ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பதிவு அலுவலகங்களுக்கு அன்று வேலை நாளாக அறிவித்தும், மேலும் இந்த சுப தினத்தில் பதிவு பணியை மேற்கொள்ள வருகை தரும்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும் நன்றி பாராட்டி
தமிழ்நாடு அரசின் மகத்தான மக்கள் திட்டத்திற்கு, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, பெயிரா அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்!. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்
தமிழக அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள புதிய திட்டமான “ஆன்லைன் மூலம் உடனடி கட்டட திட்ட அனுமதி” திட்டத்திற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்