ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்!

Loading

தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத்

Read more

சேலம் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா..ஆடு, கிடா, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் கோவில் 43-ம் ஆண்டு திருவிழாவில் பொங்கல் வைத்தல் ஆடு கிடா கோழி வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது , சேலம் மாவட்டம் பிள்ளையார் நகரில்

Read more

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை.. மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!

Loading

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட

Read more

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி.. மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்ற இளம் பெண்!

Loading

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 897-வது இடத்தினை பெற்று தேர்ச்சி பெற்ற கூடலூர் வட்டத்தினை சார்ந்த சௌந்தர்யா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா

Read more

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள்..மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read more

உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி..மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்!

Loading

பொன்னேரியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முழுநேர

Read more

100 நாள் வேலை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Loading

மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதி, 100 நாள் வேலை வழங்க கோரி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபொதுமக்களுடன் இணைந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் போராட்டம்!

Loading

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் காலவாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம்

Read more

வேலை தேடுபவரா நீங்கள்.. நாளை உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..தவறவிடாதீர்கள்!

Loading

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

Read more

பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் போராட்டம்!

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. விழுப்புரம்

Read more