தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்..மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

Loading

தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்..மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆணையர்

Read more

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தோர்க்கு ராணிப்பேட்டை பாஜக அஞ்சலி!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் ‌தீவிரவாதிகளால் இந்து என்பதால் மட்டுமே படுகொலை செய்யப்பட்டனர்,

Read more

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! .

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டுவிழாதமிழ்நாடுஅறிவியல்இயக்கம்,”அறிவியல்வெளியீடு”குழுவின்சார்பில்திருத்தணியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர்

Read more

உபதலை மூன்று ரோடு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் சுகாதார சீர்கேடு!

Loading

உபதலை மூன்று ரோடு பிரிவு அருகே உள்ள கக்கநகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களுக்கு

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்!

Loading

வேலூரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை இன்று பொதுமக்கள் பார்வையிட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், போஜனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சரகுப்பம் கிராமத்தில் வேலூர்

Read more

வள்ளலார் குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Loading

நல்லம்பள்ளி வட்டம் டொக்கு போதனஹள்ளி ஊராட்சியில் உள்ள வள்ளலார் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்! தமிழ்நாடு முதலமைச்சர்

Read more

முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம்!

Loading

நெல்லிக்குப்பம் நகர அதிமுக சார்பில் பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர்

Read more

வெப்ப அலைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பது எப்படி. விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த மாணவர்கள்!

Loading

வெப்ப அலைகளில் இருந்து குழந்தைகள் பெரியவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம்

Read more

28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

Loading

28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு! விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்தணியலாம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில், தனிநபர் விவசாயி

Read more

தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கரில் கொய்யாக்கன்று பயிர்.. மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு!

Loading

தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம்,

Read more