என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் நடத்திய மருத்துவ முகாம்..ஏராளமானோர் பயன்பெற்றனர்!

Loading

என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் சார்பில் இலவச பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை என்.எல்.சி சேர்மன் பிரசன்னகுமார் மொட்டுப்பள்ளி துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம்

Read more

4 கிலோ கஞ்சா பறிமுதல்..5 பேர் கைது!

Loading

திருவள்ளூரில் அரசால் தடை செய்யப்பட்ட 4. 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர் . திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே

Read more

தனியார் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Loading

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

Read more

ஆற்காடு அடுத்த மோசூரில் மண்டல பூஜை நிறைவு விழா!!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மோசூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ பஜனை கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த மார்ச் மாதம்

Read more

டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம்.,மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் தூவி மரியாதை!

Loading

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114 வது பிறந்த தினத்தையொட்டி இராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மலர் தூவி மரியாதை

Read more

குன்னூர் நகரட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது!

Loading

குன்னூர் நகரட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது! குன்னூர் நகரட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி

Read more

பள்ளி மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்த வேளாண்மை பல்கலைக்கழ மாணவர்கள்!

Loading

உதகை நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் பேரில் பற்றுதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,

Read more

வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நேரில் சென்று வாழ்த்திய மேயர் மகேஷ்!

Loading

வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நேரில் சென்று வாழ்த்திய மேயர் மகேஷ்! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற வழக்கறிஞர் சங்க

Read more

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கம்!

Loading

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கம்! ராணிப்பேட்டை மாவட்டம் மறு தாளம் கூட்ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய

Read more

கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களுக்கு குண்டாஸ்!

Loading

கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கிழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன்

Read more