இனி விவேகானந்தர் மண்டபம் செல்லஆன்லைனில் முன்பதிவு!

Loading

விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை,

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Loading

பேரம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்றாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில்

Read more

கலைஞர் நினைவு நாள்..பெரியகுளத்தில் திமுகவினர் அஞ்சலி!

Loading

தமிழ்நாடுமுன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம்

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி..வீரர்,வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வீரர்,வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு

Read more

தமிழ்நாட்டில் இதுவரை 10827 பேர் உடல் உறுப்பு தானம்..இந்திய மருத்துவ சங்க மருத்துவர் தகவல்!

Loading

வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டது . வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையம் வடக்கு, வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய உறுப்பு தான தினவிழாவில் உறுப்பு

Read more

ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா..சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Loading

சேலம்அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோயில் 60ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Read more

சமபந்தி விருந்து.. மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி!

Loading

சேலம், புனித பால் மேல்நிலைப் பள்ளியின் 60-ஆம் ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாணவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி மதிய

Read more

சைபர் க்ரைம் புகார்..வேலூர் மாவட்டத்தில் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

Loading

வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து,உரியவர்களிடம் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 மீட்டுத்தரப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உத்தரவின் பேரில்,

Read more

திருப்பூரில் மீண்டும் அடுத்த அதிர்ச்சி.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

Loading

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மனைவின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு

Read more

ஆண் நண்பர்களை மயக்கி உல்லாசம்…தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி சிக்கினார்!

Loading

ஆண் நண்பர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு இதுபோல் பணம், நகையை பறிப்பதை தீபிகா வழக்கமாக செய்து வந்ததாகவும்,போலீசார் தெரிவித்தனர். சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த

Read more