6 மாதம், 709 வழக்கு,1,133 பேருக்கு தண்டனை..ஐ.ஜி ரிப்போர்ட்!

Loading

தமிழ்நாட்டில் தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது என்று ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஐ.ஜி.

Read more

அழகப்பரின் வள்ளல் தன்மைக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்..அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

Loading

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவளவிழா .அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர். அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 75 ஆம்

Read more

சேலத்தில் பிரபல ஸ்வீட்ஸ் திறப்பு..முதல் நாளே குவிந்த வாடிக்கையாளர்கள்!

Loading

சேலத்தில் பிரபல அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் 5வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.மேலும் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை லட்டு, மைசூர்

Read more

பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.. அமைச்சர் செழியன் பேச்சு!

Loading

வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46 மற்றும் 47 -வது கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி பேசும்போது அமைச்சர் செழியன்

Read more

நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 5 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை

Read more

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..பல்வேறு விபத்துகளில் பலியான குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர்,

Read more

தீண்டாமை சுவர் விவகாரம்….சார் ஆட்சியர் உத்தரவை அமுல் படுத்த கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

Loading

ராணிப்பேட்டை, சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் கடந்த 2019 மே 2 அன்று வழங்கிய உத்தரவு அமுல் படுத்த கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

Read more

விஜய் கட்சியுடன் கூட்டணி ?ஓ.பன்னீர்செல்வம் புதிய அரசியல் பயணம்!

Loading

பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

Read more

நெல்லை ஐ.டி. இளைஞர் கொலை: காதலியிடம் 4 மணி நேர விசாரணை..வெளியான பரபரப்பு தகவல்!

Loading

சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய கவின் செல்வகணேஷ் (27) கடந்த மாதம் பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, காதல் உறவுக்காக நிகழ்ந்தது எனக் கூறப்படும்

Read more

MP, MLA நேருக்கு நேர் சண்டை..பாதியிலேயே முடிக்கப்பட்ட துவக்க விழா!

Loading

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழா. நிகழ்ச்சி மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்.பி. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more