மருத்துவ முகாமில் எம்.பி. Vs எம்.எல்.ஏ மோதல்..பொதுமக்கள் அதிர்ச்சி!

Loading

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. மற்றும் மகாராஜன் எம்.எல்.ஏ. இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் வீடியோ சமூக வலைதளங்களில்

Read more

மாடு, பன்றி தொல்லை அதிகரிப்பு..ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் காரசார விவாதம்!

Loading

மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு,பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில்

Read more

குடிமைப் பணிகள் தேர்வு..தேர்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

Loading

குடிமைப் பணிகள் தேர்வு எழுதும் தேர்வர்கள்காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்புதேர்வு மையத்திற்கு வரவேண்டுமாய் மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள்

Read more

திருக்குறள் பயிற்சி வகுப்பு..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

Read more

18 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Read more

ஜாதியை சொல்லி இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர்….கைது செய்ய தேடும் காவல்துறை!

Loading

ஜாதியை சொல்லி மாணவியை இழிவுபடுத்தியதால் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடிவருகின்றனர். தேனி

Read more

சுதந்திர போராட்ட வீரர் திரு.பால கங்காதர திலகர் அவர்கள் நினைவு தினம்!.

Loading

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என வீரமுழக்கமிட்ட’ சுதந்திர போராட்ட வீரர் திரு.பால கங்காதர திலகர் அவர்கள் நினைவு தினம்!. விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர்

Read more

கவின் படுகொலை விவகாரம்..ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்..இந்திய சுயராஜ் கட்சி நிறுவனர் ராம்குமார் ஆவேசம்!

Loading

கவின் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும் வேறு வழி இல்லை என இந்திய சுயராஜ் கட்சி நிறுவனர் ராம்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து

Read more

மகன் உயிரிழப்பால் மனவேதனையில் பெற்றோர் தற்கொலை: உறவினர்கள் அதிர்ச்சி!

Loading

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (53), அவரது மனைவி தீபா (40) ஆகியோர் மகன் உயிரிழந்த துயரத்தில் தற்கொலை செய்து

Read more

புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என சொன்னது குற்றமா?மாணவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை காதலன் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை

Read more