முதல்வர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி..பிஆர்டிசி ஊழியர்கள் தொடர்ந்து போராட முடிவு!

Loading

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முயற்சியில் முதல்வர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பிஆர்டிசி ஊழியர்கள் தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி அரசின்

Read more

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.. தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற தீர்ப்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சண்முகையாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு

Read more

பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும்

Read more

நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: ஆட்டோ ஓட்டுனர்கள் மாநாட்டில் தீர்மானம்!

Loading

வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், மானிய வீட்டு கடன் வசதியும் செய்து தர வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில்

Read more

அக்குபஞ்சர் காந்த காலணிகளை கண்டுபிடித்த மாணவிகள்.. பரிசுவழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

Loading

தேனி மாவட்டம்,பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் (SIDP 3.O) கீழ் அக்குபஞ்சர் காந்த காலணிகளை (Magnetic Shoes for Accupunture Leg ) கண்டுபிடித்து மாநில அளவில்

Read more

13 வயது சிறுமியின் மூளை இரத்தக் கசிவுக்கு தீர்வு..மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!

Loading

ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் மூலம்13 வயது சிறுமியின் மூளை இரத்தக் கசிவுக்கு தீர்வு கண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர்

Read more

தமிழ்ச்செம்மல் விருது..தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும்

Read more

தனியார் மருத்துவமனை மீது கலெக்டரிடம் தம்பதியினர் புகார்!

Loading

ஈரோடு குமாரபாளையத்தைச் சேர்ந்த 28 வயது சந்தியா மற்றும் அவரது கணவரும் விசைத்தறி நெசவாளருமான கே. பிரபு ஆகியோர், கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற

Read more

சொத்துவரி மோசடி விவகாரம்.. மதுரை மேயர் இந்திராணி பதவி விலகக் கோரி அ.தி.மு.க போராட்டம்!

Loading

மதுரை:மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், மேயர் இந்திராணிக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று போர்க்கொடி தூக்கியதால் மாநகராட்சி மன்ற கூட்டம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. மேயர் இந்திராணி

Read more

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு – அப்ரூவர் ஆக முயலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

Loading

சாத்தான்குளம் இரட்டைக் காவல் கொலை வழக்கில், அப்ரூவர் ஆக முன்வந்துள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று, உயிரிழந்த ஜெயராஜின் மகள்கள் நீதிமன்றத்தில் நேரில்

Read more