ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன்..புதிதாக பதவியேற்ற வேலூர் டிஐஜி தர்மராஜன் உறுதி!

Loading

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் சரக புதிய டிஐஜி யாக

Read more

டாடா பவரின் ’பே ஆடென்ஷன்’ முயற்சி..மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடையவர்களுக்கு விழிப்புணர்வு!

Loading

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக “தன்வி தி கிரேட்” திரையிடலை நடத்துகிறது. டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை

Read more

அரசியல் நாடகம் எடுபடாது..’தி.மு.க., பா.ஜ.கவை மீண்டும் விமர்சித்த விஜய்!

Loading

அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க., இப்போது மத்திய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக்

Read more

நெல்லை ஆணவக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்..போக்குவரத்து பாதிப்பு!

Loading

காதல் விவகாரத்தில் நெல்லையில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய கோரிஐ.டி. ஊழியரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Read more

ஆடிப்பூரத் திருவிழா..அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பெண்கள் வழிபட்டனர். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு

Read more

ஓராண்டாக அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை .. ராணிப்பேட்டை நாதீஸ்வரர் கோயில் ஸ்தாபகர் புகார்!

Loading

பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமாதேவி உடனுறை அனந்த நாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை

Read more

பள்ளிகளுக்கு இடையே நடந்த தமிழாக்கம் செய்தல் போட்டி..சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம்!

Loading

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தமிழாக்கம் செய்தல் போட்டியில் சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்னிகா முதலிடத்தை பிடித்தார்.மாணவி கோகுல வித்யா இரண்டாமிடத்தை பெற்றார். சிவகங்கை மாவட்டம் கல்லலில்

Read more

நாளை முதல் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நாளை முதல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு

Read more

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி..அமைச்சர் நாசர் வழங்கினார்!

Loading

ஆவடியில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

Read more

40 பயனாளர்களுக்கு வீடு வழங்கல்.. சாவிகளை ஒப்படைத்த MLA இராசேந்திரன்!

Loading

கடலூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 40 பயனாளர்களுக்கு வீடுகள் வழங்குதல் மற்றும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நெய்வேலி சட்டமன்ற

Read more