வருகின்ற 2 -ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்.. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 02-08-2025 அன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்நடைபெறவுள்ளதாக என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read more

சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை!

Loading

தமிழகத்தில் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுதிருப்பதாக ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன் அவர்கள்தமிழக அரசுக்கு

Read more

டாக்டராகும் கனவு.. அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Loading

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும் இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என அச்சத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் காஞ்சீபுரம் அருகே பெரும்

Read more

தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு..மாவட்ட ஆட்சியர்,MLA பங்கேற்பு!

Loading

தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும்ஆய்வுக் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அவர்களது குறைகளை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் , தமிழ்நாடு தூய்மைப்

Read more

அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Loading

விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது..வெளியான பகீர் தகவல்!

Loading

ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

Read more

இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: டெல்டா பாசனத்திற்கு கூடுதல் நீர் திறப்பு!

Loading

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வினாடிக்கு 25,400 கன அடி வீதம் அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன

Read more

கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் … திருவள்ளூர் வருவாய்த் துறையினர் அதிரடி!

Loading

திருவள்ளூர் ஜெ.என் சாலையில் அமைந்துள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை திருவள்ளூர் வருவாய்த் துறையினர் ஜேசிபி மூலம் அகற்றினர். திருவள்ளூரில் மழை காலங்களில் கால்வாய்களில் செல்ல வேண்டிய மழை

Read more

பேருந்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்.. சித்த மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Loading

திருவள்ளூரில் அரசு பேருந்தில் இளம் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் பேருந்து

Read more

சேலத்தில், மூதாதையர் வாழ்ந்த இடங்களை பார்வையிட்ட மோரீஷஸ் முன்னாள் அமைச்சர்!

Loading

தனது மூதாதையர் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதற்காக சேலம் வந்த மோரீஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மூதாதையர்கள் வாழ்ந்த ஊரிலிருந்து யாத்திரை

Read more