ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழா..பக்தர் ஒருவர் தீயில் தவறி விழுந்ததால் பரபரப்பு!

Loading

அருள்மிகு திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழாநடைபெற்றது. மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தீ மிதித்த போது பக்தர் ஒருவர் தீயில்

Read more

148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய்.. அமைச்சர்கள் வழங்கினர்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் 148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் வழங்கினார்கள்.

Read more

போதை விழிப்புணர்வு பேரணி..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ மாணவிகள்!

Loading

வெலிங்டன் காவல் துறையினர் சார்பில் பேரக்ஸ் பகுதியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி போதை

Read more

சென்னையில் பரவலாக மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

Loading

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 13ம்

Read more

போதைப் பொருட்கள் விழிப்புணர்வு போட்டி.. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு!

Loading

“ஆற்காடுடில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பித்தனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர்

Read more

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..261 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன!

Loading

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் 261 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி

Read more

ஸ்டாலின் தொகுதியில் கிச்சடி– எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Loading

முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சமூகநல விடுதியில் “கிச்சடியை பாயாசம் போல் ஊற்றுகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி சாடினார். அருப்புக்கோட்டை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர்

Read more

மீண்டும் சாத்தூர் அருகே பட்டாசு விபத்து.. 3 பேர் பலி!

Loading

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி,

Read more

அஜித்குமார் வழக்கில் திருப்பம்: சிபிஐ விசாரணையில் பரபரப்பு தகவல்!

Loading

திருப்புவனம் காவலாளர் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா புகாரில் சிபிஐ அதிர்ச்சி கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், நிகிதா முன்னும் பின்னும் முரண்பாடான தகவல்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய

Read more

நீர்நிலைகளில் களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்க வேண்டும்..தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு!

Loading

விநாயகர் சதுர்த்தி விழாவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.

Read more