ஆடிக் கிருத்திகை முன்னேற்பாடு பணிகள்..திருத்தணி கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி

Read more

நாளை சுதந்திர தினம்.. ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை!

Loading

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழ்நாடு போலீசார் இணைந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நாளை சுதந்திர தினத்தை

Read more

50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம், நகை பறிப்பு – 24 வயது வாலிபர் சஜு கைது!

Loading

கேரளா இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சஜு (24), வேலைக்கு செல்லும் அல்லது தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து, நகைகளை பறித்து

Read more

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு.. தமிழக அரசை சாடிய இந்திய சுயராஜ்ஜிய கட்சி!

Loading

தூய்மை பணியாளர்கள் போராட்டம் தமிழக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவுவது போல் உள்ளதாக இந்திய சுயராஜ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராம்

Read more

விடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள்..முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்!

Loading

தமிழ்நாடு முதல்வர்” தொடங்கிவைக்கப்பட்ட, “தாயுமானவர்” திட்டத்தின்படி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்களின் விடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர்

Read more

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு – கணவர் கைது, மேயர் ராஜினாமா?

Loading

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை

Read more

கொத்தனார் குத்தி கொலை.. பெரிய குளத்தில் பதட்டம்.. போலீஸ் குவிப்பு!

Loading

பெரிய குளம் அருகே கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில்ஏற்படுத்தி உள்ளது . தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத் தெருவில்

Read more

திருத்தணி முருகன் கோவில் ஆடிக் கிருத்திகையை திருவிழா..முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

Read more

தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Loading

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மதுரை மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, மதுரை தெற்கு மற்றும்

Read more

தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி விட்டாய்..கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை!

Loading

“தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய். என் சாவுக்கு காரணம் அவர்தான் என மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தற்கொலை செய்து

Read more