வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

Loading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
மிக் ஜாம்புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள்.பெரும் பாதிப்பு அடைந்துள்ளன .வெள்ளத்தால் பொதுமக்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய பகுதிகளில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் பசுபதி குமார் பராஸ் அவர்களின் ஆணைக்கிணங்க,தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் குமார் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத் தலைவர் ஏ பி சசிகுமார்உணவுப் பொருள்கள் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியில்  மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *