மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி வி.க நகர் மண்டலம், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் புதிதாக 9 ஆயிரம் சதுர அடியில் ரூபாய் 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கடற்பாசி பூங்கா (Sponge Park) பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்கள் மண்டல அலுவலர் திரு.எஸ். முருகன் உட்பட பலர் இருந்தனர்.