கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெண் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

Loading

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதாளத்தில் 08.03.2022 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழா 6-ஆம் நாள் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,  அவர்கள் முன்னிலையில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெண் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். உடன் பட்டமன்ற பேச்சாளர் முனைவர் கவிதா ஜவஹர் அவர்கள், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெ.ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *