ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக மாணவ மாணவிகளைக் கொண்டு ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

Loading

நோபல் உலக சாதனை அமைப்பு, மற்றும் சுவாமி
விவேகானந்தர் சிலம்பு கூடம் இணைந்து
கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகத்தில்
முதன்முறையாக சென்னை அமைந்தகரை
ஷெனாய் நகர் கிளப்சாலை ஷெனாய் நகர்
பூங்காவில் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக
மாணவ மாணவிகளைக் கொண்டு ஐந்து மணி
நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக
சாதனை செய்தனர் . இந்நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ்மென்
அசோசேசியன் தலைவரும் முன்னாள்
காவல்துறை ஐ.ஜியுமான கே. சொக்கலிங்கம்
கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை துவக்கி
வைத்தார்.
மேலும் சுவாமி விவேகானந்தா சிறப்பு சிலம்பு
கூடத்தின் தலைவர் ஆசான் ருக்மாங்கதன் (எ)
நாதன், செயலாளர் ஆர்.எழுமலை (எ) தினேஷ்
ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து
இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *