சைதாப்பேட்டை, தி.நகர்,ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்டத் தலைவர் சைதை மனோகரன் இன்று ஆழ்வார்பேட்டை த.மா.கா தலைமை அலுவலகத்தில் தலைமை நிலைய செயலாளர் சந்திரனிடம் கொடுத்த போது…

Loading

தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை, தி.நகர்,ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்டத் தலைவர் சைதை மனோகரன் இன்று

Read more

சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் விருகம்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் விருகை V.N.ரவி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு வாசகர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் விருகம்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் விருகை V.N.ரவி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு

Read more

சென்னையில் புதிய டீலரை நியமித்து, விற்பனை மற்றும் சேவைப் பணிகளைத் தொடங்கியது, வால்வோ கார்

Loading

சென்னையில் புதிய டீலரை நியமித்து, விற்பனை மற்றும் சேவைப் பணிகளைத் தொடங்கியது, வால்வோ கார் சென்னை, பிப்ரவரி 24, 2021 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு வாகனத்

Read more

கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்…

Loading

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என்

Read more

55 வகையான 10,000 எண்ணிக்கையிலான மரம்‌ மற்றும்‌ செடிகளை கொண்டு அடர்வனக்‌ காடு அமைக்கும்‌ பணியினை ஆணையாளர்‌ திரு.கோ.பிரகாஷ்‌, அவர்கள்‌ மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

மியாவாக்கி எனும்‌ அடாந்த நகர்புற காடுகளை உருவாக்கும்‌ திட்டத்தில்‌ பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம்‌, வார்டு–169, புழுதிவாக்கம்‌, பாலாஜி நகர் , 24வது தெருவில்‌ 38,000

Read more

இராயபுரம்‌ வெக்கா மகாலில்‌ சென்னை மாவட்ட சமூக நலத்துறை சார்பில்‌ நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ வழங்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

இராயபுரம்‌ வெக்கா மகாலில்‌ சென்னை மாவட்ட சமூக நலத்துறை சார்பில்‌ நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ வழங்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்‌ மாண்புமிகு மீன்வளம்‌,பணியாளர்‌ மற்றும்‌ நிருவாகச்‌

Read more

சென்னை மேல்‌நிலைப்பள்ளியில்‌ அமைக்கப்பட்டுள்ள இயந்திரக்‌ கழிவுப்‌ பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின்‌ கண்காட்சியினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ்‌ அவர்கள்‌ துவக்கி வைத்து பார்வையிட்டார்‌.

Loading

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம்‌, வார்டு-182, திருவான்மியூர், பாரதிதாசன்‌ சாலையில்‌ உள்ள சென்னை மேல்‌நிலைப்பள்ளியில்‌ அமைக்கப்பட்டுள்ள இயந்திரக்‌ கழிவுப்‌ பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின்‌ கண்காட்சியினை

Read more

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் உணவகத்தை காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,அவர்கள் இன்று (19.02.2021) காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவருந்துவதற்காக செயல்பட்டு

Read more

214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…

Loading

ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…

Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னையில் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றுவருகிறது.

Loading

2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னையில் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத

Read more