ஆண்டிபட்டி அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா..பிளாஸ்டிக் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

Loading

ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழாவில் BEAT PLASTC POLLTION என்ற எழுத்துரு வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு

Read more

உலக சுற்றுச்சூழல் தினம்..விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகளுக்கு விருது!

Loading

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு துறைகளுக்கும்

Read more

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்..விழிப்புணர்வு வழங்கிய யாசின் அறக்கட்டளை!

Loading

யாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் யாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி

Read more

வாழைக்கொத்து ஊட்டமளித்தல் பயிற்சி..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்த கல்லூரி மாணவிகள்!

Loading

தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை மற்றும் நுண்ணூட்டக்கலவை மூலம் மண்ணின்

Read more

போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

போதைப்பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் நேற்று

Read more

சமரச தினம்.. செஞ்சி நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்!

Loading

சமரச தினத்தை முன்னிட்டு செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுதுண்டு பிரசுரங்களை வாங்கினார்கள். விழுப்புரம் மாவட்டம். செஞ்சி. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தினத்தை முன்னிட்டு

Read more

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்.. பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் எஸ். பி வழங்கினார்.

Loading

திருவள்ளூர் எஸ். பி அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

வாசன் கண் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம்.. கண் புரை குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு!

Loading

சேலம் வாசன் கண் மருத்துவமனையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை டி .எம் .செல்வகணபதி எம் .பி. தொடங்கி வைத்தார். சேலம் வாசன்

Read more

உலக குளுக்கோமா வாரம்..தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி! 

Loading

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல்

Read more