கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது!

Loading

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறை நடைபெற்ற 13 வது காய்கறி காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் நீலகிரி மாவட்டம்,

Read more

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

Loading

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.

Read more

அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம்!

Loading

கொடிநாள் நிதியாக ரூபாய் 5,00,000 மேல் மிகை வசூல் புரிந்த தர்மபுரியை சேர்ந்த 2 மாவட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா

Read more

உலக புத்தக தின விழாவையொட்டி அமைச்சருக்கு புத்தகம் பரிசு!

Loading

உலக புத்தக தின விழாவையொட்டி அமைச்சருக்கு புத்தகம் பரிசு! சேலம் ,தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரனுக்கு உலக புத்தக தின விழாவையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி

Read more

நெத்திமேடு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலம்!

Loading

நெத்திமேடு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலம்! சேலம் மாநகர், நெத்திமேடு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 2025 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு

Read more

அமைச்சர் திரு எஸ்.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரவிந்தன்!

Loading

அமைச்சர் திரு எஸ்.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரவிந்தன்! மாண்புமிகு தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற

Read more

1000 – ஆண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ கரடி சித்தர் சிறப்பு விழா!

Loading

சேலம் மாவட்டம் சேலம் வட்டம் உத்தமசோழபுரத்தில் 1000 – வருடங்களுக்கு மேல் ஸ்ரீ கரடி சித்தர் ஸ்ரீ கல்யாண கணபதி ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு

Read more

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பேற்பு!

Loading

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதி அரசர்களாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீக்ஹிதா.சுஷ்மிதா.கவிநிலா ஆகியவர்களை மரியாதை நிமித்தமாக வழக்கறிஞர் முரளி அவர்கள் சந்தித்து வாழ்த்தினர். தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஓய்வு

Read more

ஆற்காடு நகராட்சியில் அவசரக் கூட்டம்..பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகராட்சியின் அவசரகூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகராட்சியின் அவசரகூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர்

Read more

சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

Loading

கோவில்பட்டியில்,சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்

Read more