புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி..MLA சண்முகையா தொடங்கி வைத்தார்!

Loading

குலையன்கரிசல் ஊராட்சி பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சி கூட்டாம்புளி

Read more

மா மரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை பயிற்சி அளித்த மாணவிகள்!

Loading

புகைப்பூட்டுவதால் , மாமரத்தில் உள்ள எத்திலீன் ஹார்மோன் பூப்புடிப்பை அதிகரிகிறது என்பதை குறித்து, தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மாவில் இயற்கை முறையில்

Read more

ஹிந்த் மஸ்தூர் சபா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

Loading

ஹிந்த் மஸ்தூர் சபா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் ஹிந்த் மஸ்தூர் சபா மாநில மாவட்ட நிர்வாகிகள்

Read more

சேலத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா!

Loading

சேலத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா! சேலம் எருமாபாளையம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா சிறப்பாக

Read more

பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்!

Loading

சிவகங்கை மாவட்டம் 2025-26 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலவுள்ள பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியினை,மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

பெயிண்டர்களுக்கு விபத்து காப்பீட்டு அட்டை..கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயுலு வழங்கினார்!

Loading

கள்ளக்குறிச்சியில் உழைப்பாளர் தினத்தையொட்டி ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயுலு கலந்து கொண்டுபெயிண்டர்களுக்கு விபத்து காப்பீட்டு அட்டைகளை வழங்கினார் . கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில்

Read more

திருநங்கைகள் தினம்.. பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

Loading

திருவள்ளூரில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு பாட்டு, பேச்சு,நடனம், அழகி போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் : திருவள்ளூர்

Read more

திருவிழா நடத்துவதில் பிரச்சனை..SP யிடம் புகார் அளித்த கிராமமக்கள்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அஞ்சுகிராமம் அடுத்த மேட்டுக்குடியிருப்பு அருள்மிகு சிவ சுடலைமாட சுவாமி திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக தலைவர் மாணிக்கராஜ் தலைமையில் மாவட்ட

Read more

திருவேற்காடு கோவிலில் இராஜகோபுரம் மண்டபங்கள் அமைக்கும் பணி..அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!

Loading

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர்

Read more

போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!

Loading

திருவள்ளூர் அருகே போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திர மாநிலம் கேவிஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர்

Read more