ஜூலை 18 தமிழ்நாடு தினம்..மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
![]()
ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் வகையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
Read more ![]()
ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் வகையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
Read more ![]()
தூத்துக்குடியில் 6 புதிய மின் மாற்றிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் மக்கள்
Read more ![]()
பொன்னாபுரம் மின் பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளரின் முறைகேடுகளை கண்டித்து டிஎன்இபி எம்ப்ளாய்மென்ட் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை:பொன்னாபுரம் இயக்குதல் கோட்ட செயற்பொறியாளரின் சர்வாதிகார போக்கையும்,
Read more ![]()
கருவில் உள்ள பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால் கர்ப்பிணி தாய் மற்றும் பெண் குழந்தை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக
Read more ![]()
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு
Read more ![]()
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டி இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லியில் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையிலும் போராட்டம்
Read more ![]()
அடையாளம்பட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர்
Read more ![]()
கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான
Read more ![]()
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு
Read more ![]()
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர்
Read more