தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!

Loading

கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில்

Read more

வடக்குத்து ஊராட்சியில் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி.. MLA இராஜேந்திரன், துவக்கி வைத்தார்!

Loading

நெய்வேலி சட்டமன்ற தொகுதி வடக்குத்து ஊராட்சியில் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம்

Read more

கல்வியை மேம்படுத்தி உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.. காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி பேச்சு!

Loading

கல்வியை மேம்படுத்தி உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார். கோவில்பட்டி

Read more

பருத்திக்கு உரிய விலை கேட்டு அதிமுகஆர்ப்பாட்டம்..எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Loading

திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் உரிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Read more

மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி..வெற்றி பெற்ற அணிக்கு சிறப்பு பரிசு !

Loading

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 46வது

Read more

எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் முக்கிய நோக்கம்..MLA அனிபால் கென்னடி பேச்சு!

Loading

“எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தான் எங்களின் முக்கிய நோக்கம்” என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி கூறினார். புதுச்சேரி உப்பளம் தொகுதியிலுள்ள

Read more

விளையாட்டு மைதானத்தில் வீரத்தை நிலை நாட்டுங்கள்.. காரைக்குடி மேயர் மாணவர்களுக்கு அறிவுரை!

Loading

விளையாட்டு மைதானத்தில் வீரத்தையும் கலைக்கூடத்தில் கற்பனையை வளருங்கள் என்றும்,இவையனைத்தும் உங்கள் எதிர்காலத்தை செழிக்க வைக்குமென்றும் என காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். காரைக்குடி

Read more

டைரக்டர் ஜித் தயாரிக்கும் புதிய பட ஷூட்டிங் நிறைவு.!

Loading

45 நாட்களாக பழனியில் நடைபெற்று வந்த டைரக்டர் ஜித் தயாரிக்கும் புதிய பட ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. பழனியில் பிறந்த பழனி பாலு எனும் புனைப்பெயர் கொண்ட

Read more

டாஸ்மாக் கடை வேண்டி தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Loading

திருப்பூரில் டாஸ்மாக் கடை வேண்டி 30 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில்

Read more

அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

Read more