உருது ஆசிரியர் நியமன விவகாரம் ..உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி வரவேற்பு!

Loading

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மைல்கல் என்றும் இந்த சிறப்பான தீர்ப்பை வரவேற்கப்படுகிறது என்று தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி

Read more

சாதி, மத,பேதமில்லாத ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.. உணவுத்துறை அமைச்சர் பெருமிதம்!

Loading

வடகாடு ஊராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் துவக்க விழாவில் சாதி, மத,பேதமில்லாத ஆட்சி தளபதியார் ஆட்சி உணவுத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திண்டுக்கல்

Read more

உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்..பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

Loading

கோத்தகிரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கோத்தகிரி ஒரஷொலயன்ஸ் வேல்பேர் டிரஸ்ட்”, “பிரஜாபிதா பிரம்மா குமாரிஸ்

Read more

1 கிலோ நகை-ரூ.50 லட்சம் பணம் கொள்ளை.. போலீசாரை திணறவிட்ட திருடர்கள்!

Loading

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள

Read more

தும்மனட்டி ஊராட்சியில் நடமாடும் நியாயவிலைக்கடை.. கொறடா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி, பேரார் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடையினை ) அரசு தலைமைக் கொறாடா கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின்

Read more

பழங்குடியின மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்த ஆணையர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் .ஸ்ரீ.ஜடோத்து ஹுசைன் அவர்கள், அடிப்படை வசதிகளை நேரில்

Read more

புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக

Read more

300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

Loading

நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட

Read more

மின் இணைப்புகள் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!

Loading

சிவகங்கை மாவட்டம்,விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இந்தியாவிற்கே

Read more

அம்மிக்கல் ,ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டும்..கல் உடைக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தல்!

Loading

போயர் சமுதாய மக்களின் குலத் தொழிலான கட்டுக்கள் சக்கை மற்றும் வேலிகள் தூண்கள் அம்மிக்கல் ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டுமென வலியுறுத்தி கல் உடைக்கும் தொழிலாளர்கள்

Read more