ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு

Read more

மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம்..அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!

Loading

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை

Read more

மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது!

Loading

கோவை அருகே மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65

Read more

மாணவியிடம் அத்துமீறி அளவெடுத்த டெய்லர்..ஆசிரியை உள்பட 3 பேர் போக்சோவில் கைது!

Loading

ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில்

Read more

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Loading

தங்கம் விலை நேற்று அதிகரித்து உயர்ந்த நிலையில், இன்றும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு(சவரன்) ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,235

Read more

ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- நித்யானந்தா சீடர்கள் 7 பேர் கைது!

Loading

ராஜபாளையம் அருகே நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீலை உடைத்த 7 சீடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான

Read more

தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழா..உடல் உறுப்பு தானம் செய்த தொழிற்சங்கங்க நிர்வாகிகள்!

Loading

ராணிப்பேட்டையில் மாநில தொழிற்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவும், தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு

Read more

பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்..மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்!

Loading

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மக்கள்

Read more

மகளிர் தின விழா..வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு

Read more

உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில் பங்குனி திருவிழா..வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவிலில் வருடாந்திர திருவிழா வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி

Read more