புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, சம்பத் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவைக்க வைத்தனர்.