குலசேகரபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு!
குலசேகரபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு வழங்கப்படுவருகிறது.