புதுமனை புகுவிழா

Loading

சென்னைகொளத்தூர்
கோவிந்தராஜுலு தனலட்சுமி இவர்களுடைய இல்ல புதுமனை புகுவிழா ஜி கே எம் காலனியில் நடைபெற்றது இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் முனைவர் எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்தினார் அவருடன் கோபி , சரவணன் , பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply