டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுஇளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டி

Loading

விழுப்புரம்  மாவட்டம் . கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் *க.பொன்முடி* அவர்கள் துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மருத்துவர் அணி இணை செயலாளருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்*, மாவட்ட கழக செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் C.பழனி, மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ், ஒன்றிய குழு பெருந்தலைவர் E.சச்சிதானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர், வாலிபால் மணி மற்றும் விளையாட்டு வீரர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *