கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிரண்‌ குராலா, அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிரண்‌ குராலா, அவர்கள்‌
தலைமையில்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மரு.எஸ்‌.சங்கீதா, கள்ளக்குறிச்சி சார்‌ ஆட்சியர்‌ திரு.எச்‌.எஸ்‌.ஸ்ரீகாந்த்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply