சாலைப்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேருந்தை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு .கே.பி அன்பழகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌

Loading

தருமபுரி மாவட்டம்‌, நல்லம்பள்ளி வட்டம்‌ அதியமான்‌ கோட்டையில்‌ தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலைப்‌
பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேருந்தை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌
திரு .கே.பி அன்பழகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌. உடன்‌ பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.ஆ.கோவிந்தசாமி,
அரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.வே.சம்பத்‌ குமார்‌, சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
தலைவர்‌ திரு.எஸ்‌. ஆர்‌.வெற்றிவேல்‌, மாவட்ட பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு ஒன்றிய தலைவர்‌ திரு.டி.ஆர்‌.அன்பழகன்‌,
தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌, திரு.த.தாமோதரன்‌, வேளாளர்‌ விற்பனைக்குழு துணைத்‌ தலைவர்‌
திரு.என்‌.ஜி.சிவபிரகாசம்‌, ஒன்றிய குழு தலைவர்‌ திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, வட்டாட்சியர்‌ திரு.சரவணன்‌, வட்டார வளர்ச்சி
அலுவலர்கள்‌ திரு.சுருளிநாதன்‌, திரு.இளங்குமரன்‌, கூட்டுறவு சங்க தலைவர்கள்‌ திரு.பழனிசாமி, திரு.ஆறுமுகம்‌,
திரு.பதிவாணன்‌,திரு.அங்குராஜ்‌, ஆகியோர்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *