அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம்!

Loading

கொடிநாள் நிதியாக ரூபாய் 5,00,000 மேல் மிகை வசூல் புரிந்த தர்மபுரியை சேர்ந்த 2 மாவட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா

Read more

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பேற்பு!

Loading

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதி அரசர்களாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீக்ஹிதா.சுஷ்மிதா.கவிநிலா ஆகியவர்களை மரியாதை நிமித்தமாக வழக்கறிஞர் முரளி அவர்கள் சந்தித்து வாழ்த்தினர். தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஓய்வு

Read more

ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்!

Loading

தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத்

Read more

கலைஞர் கைவினை திட்டம் தொடக்கம்.. நிகழ்ச்சியை பார்வையிட்ட தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்!

Loading

காணொளி காட்சியில் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள். தமிழ்நாடு

Read more

ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்..தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு!

Loading

பண்ணை சார் வாழ்வாதார தொகுப்பு உறுப்பினர்கள் ஆடு வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.

Read more

குடிநீர் வினியோகம் குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

Loading

குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி

Read more

தர்மபுரி வழக்கறிஞர் கள் சங்கத் தேர்தலில் வெற்றி..தலைவர் அழகராஜாவுக்கு வாழ்த்து!

Loading

தர்மபுரி வழக்கறிஞர் கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் அழகராஜா செயலாளர் சீரியம்பட்டி கே.சரவணன் ஆகியவர்களுக்கு வழக்கறிஞர் முரளி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

Read more

1.237 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பிலான அரசு நல திட்ட உதவி..தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் என்.என் மஹாலில் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் பங்கேற்று 1.237 பயனாளிகளுக்கு ரூபாய்

Read more

75 வது ஆண்டு நிறைவு.. தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Loading

மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது. தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின்

Read more

யானையை கொன்ற வழக்கில் தப்பிய வாலிபர் காட்டில் பிணமாக மீட்பு!

Loading

யானையை கொன்ற வழக்கில் தப்பிய செந்தில் அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்

Read more