அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-124, மந்தைவெளி மார்க்கெட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு

Read more

சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Loading

2021 ஆண்டுக்கான சென்னை (சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க) புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது அதில் வெற்றிபெற நிர்வாகிகள் அறிமுக விழா மறறும் பதவியேற்பு நிகழ்ச்சி

Read more

அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ விலையில்லா மிதிவண்டிகளை சென்னை மாவட்ட ஆட்சியர்‌ திருமதி.ஆர்‌.சீத்தாலட்சுமி அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

சென்னை மேற்கு கல்வி மாவட்டத்தில்‌ அமைந்துள்ள அயனாவரம்‌ நாடார்‌ உறவின்முறை அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ விலையில்லா மிதிவண்டிகளை சென்னை மாவட்ட ஆட்சியர்‌ திருமதி.ஆர்‌.சீத்தாலட்சுமி அவர்கள்‌

Read more

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Loading

சென்னை, வியாசர்பாடி, சுந்தரம் பவர்லைன் 4வது தெரு, எண்.21 என்ற முகவரியில் வசித்து வரும் சங்கீதா, வ/27, க/பெ.சார்லஸ் என்பவர் கடந்த 20.12.2020 அன்று தனது வீட்டை

Read more

உடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு அவரது பேட்ச் காவலர்கள் ஒருங்கிணைந்து சேகரித்த உதவி பணம் ரூ.12,76,400/- தொகையை வழங்கினார்

Loading

சென்னை பெருநகர காவல், நவீன கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் (த.கா.18354) திரு.P.செந்தில்குமார், வ/45 என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் பணியிலிருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு

Read more

காவலர் குடும்ப முன்னேற்றத்திற்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுயதொழில் மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் அவர்கள் காவலர்

Read more

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர்.

Loading

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019

Read more

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 நபர்கள் கைது.

Loading

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் திரு.பி.நந்தகுமார், இ.ஆ.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்

Read more

குழந்தைகள் பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடி விசாரணை…

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் குழந்தைகள் பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடி விசாரணை மேற்கொள்ளவும்

Read more

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் போஸ்ட் கோவிட் கேர் புதிய வார்டு மற்றும் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Loading

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் போஸ்ட் கோவிட் கேர் புதிய வார்டு மற்றும் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து

Read more