வேலூர் மாவட்டத்தில் பணி மாறுதல் ஆணை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ நன்றி

Loading

வேலூர் மார்ச் 15- வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டுமென தமிழக

Read more

காட்பாடியில் ரூபாய் 19.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகத்தை நேற்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார்

Loading

சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காட்பாடியில் ரூபாய் 19.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள

Read more

வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் பதவியேற்பு

Loading

வேலூர் வேலூர் மாநகராட்சியின் புதிய மேயராக சுஜாதா ஆனந்தகுமார், பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நீர்வளத்துறை

Read more

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தி அலசல் நாளிதழின் ஆலோசனைக்கூட்டம்

Loading

வேலூர் டிசம்பர் 18 வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தி அலசல் நாளிதழின் ஆலோசனைக்கூட்டம் ஆற்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்& வெளியீட்டாளர் சங்கம்

Read more

பேரணாம்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர்.

Loading

வேலூர் செப்டம்பர் 27 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறப்பாக பணியாற்றி பேரணாம்பட்டு மக்கள் இடையே நன்மதிப்பை பெற்றவர் இவர்

Read more

தொடரும் துயரம்: நீட் தோல்வி பயத்தால் காட்பாடி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

Loading

வேலூர், செப்.15- ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் காட்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை

Read more

குடியாத்தம் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பரிமுதல்

Loading

வேலூர் ஜூலை 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தில் ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர்

Read more

வேலூர் மாநகராட்சி சார்பில் உலக விலங்கின நோய்கள் தினம் .

Loading

வேலூர் ஜூலை 7 வேலூர் மாநகராட்சி சார்பில் நேற்று காலை பழைய பேருந்து நிலையத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அவர்கள் தலைமையில் உலக விலங்கின

Read more

ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், துவக்கி வைத்தார்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் அரங்கில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட

Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி வரவேற்றார்.

Loading

வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு சஞ்ஜீத் பானர்ஜி, அவர்களை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று மலர் செண்டு வழங்கி

Read more