சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்து திமுக சார்பில் கோரிக்கை மனு.

Loading

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்து சென்னை முன்னாள் மேயர் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சென்னை

Read more

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் தலைப்பிலான மக்கள் சபை கூட்டத்தின் மூலம் 1கோடிக்கு அதிகமானோர் அதிமுகவை நிராகரித்து இருப்பதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

Loading

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் தலைப்பிலான மக்கள் சபை கூட்டத்தின் மூலம் 1கோடிக்கு அதிகமானோர் அதிமுகவை நிராகரித்து இருப்பதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார். சென்னை

Read more

உலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் வி.சாந்தா அவா்களின்‌ மறைவினையொட்டி ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள்‌ மலர்வளையம்‌ வைத்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

சென்னை அடையாறு புற்றுநோய சிகிச்சை மையத்தின்‌ தலைவரும்‌, உலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் வி.சாந்தா அவா்களின்‌ மறைவினையொட்டி ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள்‌ மலர்வளையம்‌ வைத்து மரியாதை

Read more

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம்…

Loading

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை

Read more

அகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம் …

Loading

அகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாநகர தலைவர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் V. ரவிக்குமார் தலைமையில்

Read more

ஒரு நிமிடத்தில் ஐம்பத்தி மூன்று வகையான கார் பெயர்களைக் கூறி சிறுவன் சாதனை…

Loading

ஒரு நிமிடத்தில் ஐம்பத்தி மூன்று வகையான கார் பெயர்களைக் கூறி சிறுவன் சாதனை சென்னை பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் சதக்கத்துல்லா ஷர்மிளா தம்பதியினர்.

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களை சென்னையில்‌ நடைபெறவுள்ள தேசிய செட்டியார்கள்‌ பேரவையின்‌ மாநில மாநாட்டில்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அமைப்பு விடுத்தனர்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களை முகாம்‌ அலுவலகத்தில்‌ தேசிய செட்டியார்கள்‌ பேரவையின்‌ நிறுவனர்‌ மற்றும்‌ தலைவர்‌ திரு.P.L.A. ஜெகநாத்‌ மிஸ்ரா செட்டியார்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌

Read more

வேளச்சேரியில் உள்ள ரமணியம் மார்வெல் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்களின் வீர விளையாட்டான.கபடி..சிலம்பம்.மற்றும் பலராலும் மறந்துபோன விளையாட்டான பம்பரம்.போன்ற பல்வேறுபோட்டிகள் நடைபெற்றது.

Loading

தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் உள்ள ரமணியம் மார்வெல் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்களின் வீர விளையாட்டான.கபடி..சிலம்பம்.மற்றும் பலராலும் மறந்துபோன விளையாட்டான பம்பரம்.போன்ற

Read more

அயனாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 சைக்கிள் பறிமுதல்.

Loading

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சுற்றுக் காவல் ரோந்து மற்றும் தரை ரோந்து மூலம் தீவிர கண்காணிக்கவும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சென்னை

Read more

கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பூசி போடும்‌ திட்டத்தை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம்‌, வார்டு-196, ஈஞ்சம்பாக்கம்‌ நகர்ப்புற சமுதாய சுகாதார நல மையத்தில்‌ முதற்கட்டமாக சுகாதாரப்‌ பணியாளாகளுக்கு

Read more