பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது,உடனடி நடவடிக்கை தேவை ..அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனநீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நீலகிரி மாவட்ட

Read more

திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு..மக்களுக்கு விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு

Read more

4 கி.மீ தூரம் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி

Read more

35 இலட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை..மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்!

Loading

35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார். டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன்

Read more

54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி..நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்து கொண்டு,

Read more

மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா!

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஒருநாள் இன்ப சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா

Read more

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி

Read more

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி முகாம்..சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

Loading

2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம்வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு

Read more