28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

Loading

28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு! விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்தணியலாம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில், தனிநபர் விவசாயி

Read more

தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கரில் கொய்யாக்கன்று பயிர்.. மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு!

Loading

தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம்,

Read more

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி.. மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்ற இளம் பெண்!

Loading

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 897-வது இடத்தினை பெற்று தேர்ச்சி பெற்ற கூடலூர் வட்டத்தினை சார்ந்த சௌந்தர்யா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா

Read more

பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது,உடனடி நடவடிக்கை தேவை ..அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனநீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நீலகிரி மாவட்ட

Read more

திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு..மக்களுக்கு விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு

Read more

4 கி.மீ தூரம் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி

Read more

35 இலட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை..மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்!

Loading

35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார். டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன்

Read more

54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி..நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்து கொண்டு,

Read more

மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா!

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஒருநாள் இன்ப சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா

Read more

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி

Read more