திருக்குறள் பயிற்சி வகுப்பு..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

Read more

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முன் தெரிந்திருக்கவேண்டியவை.. வழிமுறைகளை வெளியிட்ட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடி செல்லும் நபர்கள், பாதுகாப்பாக பயணம் செய்து, சட்டபூர்வமான வாழ்க்கையை மேற்கொள்ள, அவசியமான வழிகாட்டுதல்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,

Read more

தமிழ்ச்செம்மல் விருது..தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும்

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி

Read more

மசினகுடி ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும்,முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Read more

உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக,சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். +2

Read more

ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !

Loading

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிட்டு வளர்த்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு

Read more

பள்ளி வாகனங்களை இயக்கும் போது, மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் கடும் நடவடிக்கை!

Loading

சிவகங்கை மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்!

Loading

சிவகங்கை மாவட்டம் 2025-26 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலவுள்ள பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியினை,மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம்.,மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் தூவி மரியாதை!

Loading

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114 வது பிறந்த தினத்தையொட்டி இராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மலர் தூவி மரியாதை

Read more