விவசாயம் செய்வதற்கு இடையூறு ..கிராம நிர்வாக அலுவலர் மீது விவசாயி புகார்!

Loading

திருவள்ளூர் அருகே விவசாயம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பாஷிகாபுரம்

Read more

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்..விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Loading

திருவள்ளூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர்

Read more

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றலாம்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

Loading

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக வலைத்தளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை

Read more

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம

Read more

மின் இணைப்பு கேட்டு 45 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள்..புகார் அளித்த தம்பதி!

Loading

திருவள்ளூர் அருகே வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து 45 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில்

Read more

இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு தாமதம்..காரணம் என்ன?

Loading

திருவள்ளூரில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சர்வர் செயலிழப்பு காரணமாக பத்திரம் பதிவு தாமதம் ஏற்பட்டது. திருவள்ளூர்

Read more

தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 369 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Read more

திருமணமான 20 நாட்களில் வாழ்க்கையை முடித்து கொண்ட புதுமாப்பிள்ளை..காரணம் என்ன ?

Loading

திருவள்ளூர் அருகே திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில்

Read more

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; மதுபிரியர்கள் பரிதவிப்பு!

Loading

திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப கொடுத்தால், 10

Read more

ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழா..பக்தர் ஒருவர் தீயில் தவறி விழுந்ததால் பரபரப்பு!

Loading

அருள்மிகு திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழாநடைபெற்றது. மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தீ மிதித்த போது பக்தர் ஒருவர் தீயில்

Read more