திருவண்ணாமலை மாவட்டம் தூசி மாமண்டூர் ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் நேரில் சென்று ஆய்வு

Loading

திருவண்ணாமலை மாவட்டம் தூசி மாமண்டூர் ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் செய்யார் சார் ஆட்சியர் செல்வி அனாமிகா, செய்யாறு

Read more

பிரதோஷத்தை முன்னிட்டுதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசானியா லிங்கேஸ்வரர் அருகே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேகம்

Loading

திருவண்ணாமலை பிரதோஷத்தை முன்னிட்டுதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசானியா லிங்கேஸ்வரர் அருகே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேகம் செய்தும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Read more

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு திருவண்ணாமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Loading

திருவண்ணாமலை ஜூலை.12- அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு நேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்தும்

Read more

திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் “நமது மருத்துவமனை சுத்தமான மருத்துவமனை” என்ற இயக்கத்தின் மூலம் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  அவர்கள் 12.04.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Loading

திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் “நமது மருத்துவமனை சுத்தமான மருத்துவமனை” என்ற இயக்கத்தின் மூலம் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  அவர்கள்

Read more

நடைபெற இருக்கும்மூன்றாம் ஆண்டு துவக்க விழாவின்  ஆலோசனை கூட்டம்…..

Loading

திருவண்ணாமலை மார்ச் 28. திருவண்ணாமலை வேங்கிகாலில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் திருவண்ணாமலை மண்டல தலைவர். சிவராமன் தலைமையில். மூன்றாம் ஆண்டு துவக்க

Read more

நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய இப்படி ஒரு காரணமா.?

Loading

நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய இப்படி ஒரு காரணமா.? போலிசாரையே அதிரவைத்த நபர்.! திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே எஸ்.யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனுக்கு ரேவதி (26)

Read more

பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Loading

நாளை ( பிப்.16 ) பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read more

நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டிய கடலாடி காவல் நிலையம்

Loading

நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டிய கடலாடி காவல் நிலையம் மகளை கண்டுபிடித்து தரவேண்டும் எஸ்,பி ,அலுவலகத்தில் கண்ணீர் மனு… திருவண்ணாமலை செப்.27, திருவண்ணாமலை மாவட்டம்கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்

Read more

உலக மக்கள் தொகை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் முன்னிலையில். அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம் கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2021 முன்னிட்டு மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை மாவட்ட குடும்ப நல

Read more

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில். மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 2. 2 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது…

Loading

திருவண்ணாமலை. ஜூலை.5, திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை ஆய்வு மருத்துவமனைகளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கொரோனா மூன்றாவது அலை எதிர்கொள்ள

Read more