தமிழக அரசின் இ – பதிவு இணையதளம் முடக்கம் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்*

Loading

*தமிழக அரசின் இ – பதிவு இணையதளம் முடக்கம் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்* *ஊழல் குற்றச்சாட்டால் நிறுத்தப்பட்டுள்ள பாரத் நெட் திட்டத்தில் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு

Read more

சென்னை.சாலிகிராமத்தில்.

Loading

சென்னை.சாலிகிராமத்தில். தமிழக அரசின் அறநிலையத் துறைக்கு. சொந்தமான காலியாக இருக்கும் இடத்தில் சினிமா படப்பிடிப்புக்கு. பயன்படுத்தும் ஜெனரேட்டர் வாகனங்களையும் வேலைகளையும் நிறுத்தப்பட்டு. வாடகை வசூல் செய்யப்பட்டு வருவதாகவும்

Read more

உயிரிழந்த தலைமைக் காவலர் மகராஜனின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி மௌன அஞ்சலி

Loading

சென்னை பெருநகர காவல், K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.S.மகராஜன், (த.கா.43419) என்பவர் சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். மகராஜனுக்கு கடந்த

Read more

இளைஞர் அமைப்பு உறுப்பினர்களின் பாராட்டத்தக்க முயற்சிகள்

Loading

இளைஞர் அமைப்பு உறுப்பினர்களின் பாராட்டத்தக்க முயற்சிகள் * சென்னை கொரோனா நோய்த்தொற்று மத்தியில் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் விலங்குகளின் சேவைக்காக தமிழக

Read more

பம்மல் நாகல்கேணி பகுதியிலுள்ள பி.கே.எஸ் மீன் மார்க்கெட்டில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Loading

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது இந்தநிலையில் பல கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு தமிழக

Read more

சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல்

Loading

சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.65.87 லட்சம். துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்(6இ-66)

Read more

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்ஸ்களை ஆட்டோக்களில் ஒட்டி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள

Read more

முகக்கவசம்‌ அணியாத நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்பட்டது

Loading

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர்‌ மண்டலத்திற்குட்பட்ட வார்டு-156ல்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல்‌ தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முகக்கவசம்‌

Read more

பேஜ்3 சலோன் இப்போது சென்னை, பெசன்ட் நகரில் திறக்கப்பட்டுள்ளது

Loading

சென்னை, 14th ஏப்ரல் 2021 : அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், உலக தரத்தில் மேம்படுத்தப்பட்ட சலூன் மற்றும் ஸ்பா சேவைகளை வழங்கும் பேஜ்3 சலோன் நிறுவனத்தின்

Read more

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வியாசர்பாடி மற்றும் பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Loading

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை

Read more