கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிவகங்கையில் மருத்துவம் பெறலாம். மருத்துவக் குழு தகவல்.

Loading

சிவகங்கை , ஜூன்-24. சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறலாம் என மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது

Read more

முறையாக பணி செய்யாமல் இருக்கும் உதவி பொறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார்?

Loading

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒப்பந்ததாரர் ஒருவர்

Read more

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது 11 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டுவதாக சிவகங்கையில் திமுக நகர செயலாளர் புகார் அளித்துள்ளார்.

Loading

சிவகங்கையில் கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 கோடி மதிப்பிலான 11 ஏக்கர் கோவில் நிலத்தை கடந்த 2016-11-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கதர்

Read more

சாலை பாதுகாப்பு வாரம் இணையம் வழியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.

Loading

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு

Read more

எழுத ,படிக்க தெரியாதவர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

Loading

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் எழுத,படிக்க தெரியாத

Read more

விவசாயிகள்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ பெற்ற பயிர்க்‌ கடன்களை ரத்து செய்வதாக, அனைத்திந்திய “அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இணை ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள்‌ அறிவித்ததையொட்டி…

Loading

விவசாயிகள்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ பெற்ற பயிர்க்‌ கடன்களை ரத்து செய்வதாக, அனைத்திந்திய “அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இணை ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சருமான திரு.

Read more

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Loading

1,2,3,4,5,6,7,வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்

Read more

ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனாபெரியநாயகி சரவணச்செல்வம் 30 வினாடிகளில் 58 நாட்டின் கொடிகளை கூறி INDIA BOOKS OF RECORDS புதிய சாதனை செய்துள்ளாள்..

Loading

சிவகங்கை மாவட்டம் அளவா கோட்டையை சேர்ந்த சரவணன் நித்யா தம்பதியரின் இளையமகள் ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனாபெரியநாயகி சரவணச்செல்வம் 30 வினாடிகளில் 58 நாட்டின் கொடிகளை கூறி

Read more

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Loading

தமிழக பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகளை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்

Read more