டாக்டர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண்மை திட்டம்

Loading

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை மூலம் டாக்டர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்

Read more

காகிதமில்லா காவல் நிர்வாகம் புதிய சாப்ட்வேரில் மனுக்கள் பதிவு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தகவல்.

Loading

சிவகங்கை செப்டம்பர் 15 காகிதமில்லா காவல் நிர்வாகம் புதிய சாப்ட்வேரில் மனுப்பதிவு மூலம் மனுதாரர்கள் நேரடியாக வழங்கும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணும் விதமாக மக்கள் குறைதீர்

Read more

காரைக்குடியில் *அரசு சட்டக் கல்லூரி அமைக்க இருப்பதாகக்கூறிய முதல்வருக்கு நன்றி* _மத்திய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம்.

Loading

காரைக்குடி செப்டம்பர் 11 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், “திருப்பத்தூர் தொகுதி செட்டிநாடு பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும்

Read more

திருப்புவனத்தில் அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. சிசிடிவி காட்சி

Loading

திருப்புவனத்தில் அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. சிசிடிவி காட்சி பதிவு. பொதுமக்களும் பயணிகளும் அதிர்ச்சி. சிவகங்கை செப்டம்பர் 2 திருப்புவனத்தில் அரசுப் பேருந்தின் முன்சக்கரம்

Read more

45 நிமிடங்களில் 8500 முறை ஸ்கிப்பிங்.* _சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற காரைக்குடி மாணவன். _

Loading

காரைக்குடி ஆகஸ்ட் 18. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் கபிலேஸ்வரன். இவர் நேற்று காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக்

Read more

தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் அதிகரிப்பு* _எச் ராஜா குற்றச்சாட்டு._

Loading

சிவகங்கை ஜூலை 25 தமிழகத்தில் சமீபகாலமாக தேச விரோத செயல்கள் இந்து விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா

Read more

குழந்தைகளுக்கு வித்தைகாட்டி வாழும் நாடோடி இனமக்கள் 25 பேருக்கு தொம்ரா இன சாதிச்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

Loading

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மூலம் சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டும, பாம்பு மற்றும் விலங்குகள் மூலம் குழந்தைகளுக்கு வித்தைகாட்டியும் வாழும் நாடோடி இனமக்கள் 25

Read more

தண்ணீருக்காக 5 கிலோமீட்டர் செல்லும் உருவாட்டி கிராம மக்கள்.

Loading

தேவகோட்டை ஜூலை 21 தேவகோட்டை அருகே உருவாட்டி கொங்கந்திடல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 8.5 இலட்சம் நிவாரண உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

Loading

சிவகங்கை ஜூலை 14 சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த 3 ஊராட்சி செயலாளர்களின் 5 குழந்தைகளுக்கு ரூ 8.5 இலட்சம் நிவாரண நிதியை ஊரக வளர்ச்சித் துறை

Read more

கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் ஒரு முறை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

Loading

சிவகங்கை மாவட்டம்காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம் சார்பில் நகர் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் உணவு கட்டுப்பாடு துறை ஆகியோர் ஏற்பாட்டில் கொரோன தடுப்பூசி

Read more