அக்னி வீரர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

Loading

இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது!

Loading

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Read more

சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம்!

Loading

உலகிலேயேமுதல்முறையாக,சைபர்குற்றங்களைத்தடுக்கஉதவும்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, சென்னையைச் சேர்ந்த ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம், இதுடிஜிட்டல் அரெஸ்ட், சைபர் ஃபிராட் போன்றவற்றை இனி எளிதாகக் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த –

Read more

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?

Loading

தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி

Read more

மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

Loading

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்

Read more

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது..தேர்வு அறையில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Loading

ராணிபேட்டை  மாவட்டம் வாலாஜா அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயு சந்திரகலா பார்வையிட்டு

Read more

ஓ.பி.எஸ்சை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்!

Loading

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச்

Read more

நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

Loading

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ,

Read more

பரபரப்பாகும் அரசியல் களம்: நாளை டெல்லி செல்கிறார் அண்ணாமலை!

Loading

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில்

Read more

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Loading

முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில்

Read more